A7-F
இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—யோர்தானுக்குக் கிழக்கே இயேசு பிற்பாடு செய்த ஊழியம்
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
32, ஆலய அர்ப்பணப் பண்டிகைக்குப் பின்பு |
யோர்தானுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியா |
யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடத்துக்குப் போகிறார்; நிறைய பேர் இயேசுமேல் விசுவாசம் வைக்கிறார்கள் |
||||
பெரேயா |
நகரங்களிலும் கிராமங்களிலும் கற்றுக்கொடுக்கிறார், எருசலேமை நோக்கிப் போகிறார் |
|||||
இடுக்கமான கதவு வழியாகப் போகச் சொல்கிறார்; எருசலேமுக்காகப் புலம்புகிறார் |
||||||
ஒருவேளை பெரேயா |
மனத்தாழ்மையைக் கற்றுக்கொடுக்கிறார்; உவமைகள்: முதன்மையான இடம், சாக்குப்போக்கு சொன்ன விருந்தாளிகள் |
|||||
சீஷருக்குரிய பொறுப்புகளை யோசித்துப் பார்ப்பது |
||||||
உவமைகள்: காணாமல்போன ஆடு, தொலைந்துபோன காசு, ஊதாரி மகன் |
||||||
உவமைகள்: அநீதியான நிர்வாகி, பணக்காரனும் லாசருவும் |
||||||
பாவக்குழியில் விழ வைக்கிற காரியங்கள், மன்னிப்பு, விசுவாசம் ஆகியவற்றைப் பற்றிக் கற்றுக்கொடுக்கிறார் |
||||||
பெத்தானியா |
லாசருவின் மரணம், உயிர்த்தெழுதல் |
|||||
எருசலேம்; எப்பிராயீம் |
இயேசுவைக் கொல்ல சதி; அங்கிருந்து புறப்படுகிறார் |
|||||
சமாரியா; கலிலேயா |
பத்துத் தொழுநோயாளிகளைக் குணப்படுத்துகிறார்; கடவுளுடைய அரசாங்கம் எப்படி வருமென்று சொல்கிறார் |
|||||
சமாரியா அல்லது கலிலேயா |
உவமைகள்: விடாமல் கெஞ்சும் விதவை, பரிசேயனும் வரி வசூலிப்பவனும் |
|||||
பெரேயா |
திருமணம், விவாகரத்து பற்றிக் கற்றுக்கொடுக்கிறார் |
|||||
குழந்தைகளை ஆசீர்வதிக்கிறார் |
||||||
பணக்காரனின் கேள்வி; திராட்சைத் தோட்ட வேலையாட்கள் மற்றும் சமமான கூலி பற்றிய உவமை |
||||||
ஒருவேளை பெரேயா |
தன் மரணத்தைப் பற்றி மூன்றாவது தடவை முன்னறிவிக்கிறார் |
|||||
யாக்கோபும் யோவானும் கடவுளுடைய அரசாங்கத்தில் முக்கிய இடம் கேட்கிறார்கள் |
||||||
எரிகோ |
வழியாகப் போகிறார், கண் தெரியாத இரண்டு பேரைக் குணப்படுத்துகிறார்; சகேயுவைச் சந்திக்கிறார்; பத்து மினாவைப் பற்றிய உவமை |