பாடல் 150
தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை
-
யெ-கோ-வா-வின் சே-வை-யி-லே
பே-ரா-னந்-தம் நாம் கா-ண-வே,
பு-துப்-பு-து வ-ழி-க-ளே
வைக்-கின்-றா-ரே நம் முன்-னா-லே!
(பல்லவி)
நம்-மை-யே கொ-டுப்-போம்
தே-வ சே-வைக்-கே!
எங்-கெல்-லாம் தே-வை-யோ
அங்-கெல்-லாம் சே-வை செய்-வோ-மே!
-
அ-று-வ-டை ஏ-ரா-ள-மே
கை-கொ-டுக்-க நாம் போ-வோ-மா?
தொ-லை-தூ-ர வ-ய-லுக்-கும்
ஆர்-வத்-தோ-டே நாம் போ-வோ-மா?
(பல்லவி)
நம்-மை-யே கொ-டுப்-போம்
தே-வ சே-வைக்-கே!
எங்-கெல்-லாம் தே-வை-யோ
அங்-கெல்-லாம் சே-வை செய்-வோ-மே!
-
அக்-கம்-பக்-கம் சுற்-றும்-முற்-றும்
ஏந்-திச் செல்-வோம் நல்-ல செய்-தி!
பு-து மொ-ழி, பு-து வ-ழி,
கற்-றுக்-கொண்-டே சொல்-வோம் செய்-தி!
(பல்லவி)
நம்-மை-யே கொ-டுப்-போம்
தே-வ சே-வைக்-கே!
எங்-கெல்-லாம் தே-வை-யோ
அங்-கெல்-லாம் சே-வை செய்-வோ-மே!
(காண்க: யோவா. 4:35; அப். 2:8; ரோ. 10:14.)